உன்னை தேடி அலைகிறது 555

அன்பே.....

என்றென்றும் உன்னுடன்
இருப்பேன்...

என்ற வரிகளை
படித்த உடன் என் மனது...

உன்னை தேடி அலைகிறது...

பிரிந்து சென்ற உன்னை
நினைத்து வருந்துகிறது...

எப்படியும் வருவாய்
என்ற நம்பிக்கையில்...

சிறிது சந்தோஷம்...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Mar-12, 3:31 pm)
பார்வை : 327

மேலே