காயங்கள்.......
எல்லோரீண் இதயத்திலும்
காயங்கள் உண்டு
அதை வெளிபடுத்தும்
வீதம் தான்
வித்தியாசம்
உரிமை உள்ளவரிடம்
கண்ணீராக.....
மற்றவரிடம்
புன்னைகையாக .......
எல்லோரீண் இதயத்திலும்
காயங்கள் உண்டு
அதை வெளிபடுத்தும்
வீதம் தான்
வித்தியாசம்
உரிமை உள்ளவரிடம்
கண்ணீராக.....
மற்றவரிடம்
புன்னைகையாக .......