வழி(லி)

விழி வழி நுழைந்து
இதழ் வழி திறந்து
செவிவழி புகுந்த நீ....
என் உயிர்வலியை அறிவாயா????

எழுதியவர் : மகேஸ்வரி (22-Mar-12, 6:07 pm)
பார்வை : 246

மேலே