நீ எங்கே?

தென்றல் காற்றில்
கலந்தவளே
நிலவின் மடியில்
உறங்கியவளே
பனித்துளியில்
குளித்தவளே
என் உயிரை
பரித்தவளே
நீ எங்கே?
தென்றல் காற்றில்
கலந்தவளே
நிலவின் மடியில்
உறங்கியவளே
பனித்துளியில்
குளித்தவளே
என் உயிரை
பரித்தவளே
நீ எங்கே?