காத்திருப்பேன்
இருண்ட வானில்,
போதவில்லை முழு மதியும், விண்மீன்களும்,
ஒளிகொடுக்க - ஆதவனை கடலிடம் பறிகொடுத்து விட்டு மீண்டும் எதிர்நோக்கி காத்திருகிறது வானம் - என்னைப்போல்...
இருண்ட வானில்,
போதவில்லை முழு மதியும், விண்மீன்களும்,
ஒளிகொடுக்க - ஆதவனை கடலிடம் பறிகொடுத்து விட்டு மீண்டும் எதிர்நோக்கி காத்திருகிறது வானம் - என்னைப்போல்...