என் இதயம் அழுவது தெரியுமா உனக்கு 555
உயிரே.....
நீ என்னைவிட்டு
பிரிகிறேன் என்றாய்...
சந்தோஷத்தில்...
என் இதயம் அழுவது
உனக்கு தெரியுமா...
என் பிரியமானவளே...
உன் உதட்டில் சந்தோசம்
என்றாலும்...
உன் கண்ணில் நம் காதலை
நான் உணர்ந்தேன்...
பிரியமானவளே உன்
கண்ணில் உள்ள சோகம் எனக்கு...
தெரியும்...
அந்த சோகம் உன்னை
தாக்கிவிடகூடாது என்னவளே.....