மனிதா நீ மகத்தானவன்

உன்னில் என்னது உண்டோ
என்னில் அதுவே உண்டு
தன்னிடம் தான் என கொண்டால்
தன்னலம் உடையது அன்றோ
மற்றவர் வாழவும் உதவு
மகிழ்வுள்ள வாழ்வினை பெறவே
பெற்றதை கொண்டு பெருமைசேர்
பெறாததை விடுத்தது பொருமைசெர்
தமிழா நீ மகத்தானவன்
செய்வதை சிறப்பாய் செய் இல்லை - செத்து மடி
இறைவனை அடைய இம்மியளவும் குறை சேராதே
உலகம் உனதே என உயரப்பரந்திடு
ஒருவனே இறைவன் என வழிபடு
தமிழா நீ மகத்தானவன்

இப்படிக்கு:-
தமிழ் புத்தாண்டு

எழுதியவர் : செலதுக்கருவாயன் ...krishna (6-Apr-12, 8:59 pm)
பார்வை : 234

மேலே