கரை ஒதுங்கிய ஓடம்

கரை ஒதுங்கிய ஓடம்
காலனின் தூதோ ?

மீனவனின் உயிர் குடித்து
சுராக் கூட்டம் மகிழ்ந்திருக்க.....

ஆளிலா குதிரையாய்.....
சேதி சொல்ல ஒதுங்கியதோ...?

கரை ஒதுங்கிய ஓடம் அருகில்
கண்ணீர் வடிக்கும் மீனவப் பெண்.....

எழுதியவர் : (6-Apr-12, 11:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 175

மேலே