கரை ஒதுங்கிய ஓடம்
கரை ஒதுங்கிய ஓடம்
காலனின் தூதோ ?
மீனவனின் உயிர் குடித்து
சுராக் கூட்டம் மகிழ்ந்திருக்க.....
ஆளிலா குதிரையாய்.....
சேதி சொல்ல ஒதுங்கியதோ...?
கரை ஒதுங்கிய ஓடம் அருகில்
கண்ணீர் வடிக்கும் மீனவப் பெண்.....
கரை ஒதுங்கிய ஓடம்
காலனின் தூதோ ?
மீனவனின் உயிர் குடித்து
சுராக் கூட்டம் மகிழ்ந்திருக்க.....
ஆளிலா குதிரையாய்.....
சேதி சொல்ல ஒதுங்கியதோ...?
கரை ஒதுங்கிய ஓடம் அருகில்
கண்ணீர் வடிக்கும் மீனவப் பெண்.....