இளமை ஒரு புதிய கவிதை
இளமை ஒரு புதிய கவிதை - அதில்
இனிமை என்பது எழுத்தின் கோர்வை...
வரிகள் என்பதில் வலிகள் இல்லை
வசந்தம் ஒன்றே வாழ்வின் எல்லை
சிரிக்க தவறிய நொடிகள் இல்லை - கவலை
சேமித்து வைக்க இதயம் இல்லை
இளமை ஒரு புதிய கவிதை - அதில்
இனிமை என்பது எழுத்தின் கோர்வை...
வரிகள் என்பதில் வலிகள் இல்லை
வசந்தம் ஒன்றே வாழ்வின் எல்லை
சிரிக்க தவறிய நொடிகள் இல்லை - கவலை
சேமித்து வைக்க இதயம் இல்லை