எனது பார்வையில்...
மனிதன், தன் காரியங்களை சாதித்துக்கொள்ள,
காணிக்கை என்ற பெயரில்,
கரன்சிகளையும் தங்க காசுகளையும்
அள்ளி வீசுகிறான்..!
எனக்கோர் சந்தேகம்..!
கடவுள் என்ன கவர்மென்ட் செர்வன்டா..?
கொடுத்த கூலிக்கேற்ப வேலையை முடித்துத்தர..!
எனது பார்வையில் - மனிதன்
கடவுளையும் ஏமாற்ற என்னும் ஒரு கயவன்..!