மனிதா மனிதா
ஏழ்மை ,வறுமை
இரண்டும்
இறைவன் எழுதாத
மனிதனால்
வாசிக்கும்
வார்த்தை ..................
இறைவன்
எழுதி இருந்தால்
வானம் காற்று, மழை
பூமி நிலா நட்சத்திரம்
சாட்சி ..
பணம் படைத்தவன் மட்டும்
பயன் படுத்துவதில்லை ......
பணம் படைத்தவன்
ருசி நிறைந்த உணவு இருந்தும்
பசி இல்லாமல் பசியில் ஏழ்மையாகிறான்