என்ன மந்திரம் செய்தாய்?

வெகுளி என்றுனை எண்ணிய
வெகு சில நாட்களிலேயே
களவு செய்து பறந்தாய்
என் கனிந்த இதயத்தை!
என்ன மந்திரம் செய்தாய்
நான் ஏங்கித் தவிக்கும்படி?

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (13-Apr-12, 6:11 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 252

மேலே