மோட்சம் கொடு
கண்ணீர் சிந்தும் உன்
விழிகள் கண்டால்,
வெந்நீரில் விழுந்த வெற்றிலையாய்
வெதும்பிப் போகிறேன்!
துடைப்பதற்கு துப்பட்டா
எதற்கு? இதோ..
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!
கண்ணீர் சிந்தும் உன்
விழிகள் கண்டால்,
வெந்நீரில் விழுந்த வெற்றிலையாய்
வெதும்பிப் போகிறேன்!
துடைப்பதற்கு துப்பட்டா
எதற்கு? இதோ..
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!