அங்கே...
யாரோ
எய்த அம்பு...அவள்
நெஞ்சில்
தைத்து நிற்க....
துவண்டு
இருக்கிறது
அவளது
குடும்பம்
அவளருகே....
அவர்களை
விட்டு
ஒதுங்கி உள்ளது
சிரிப்பு....
யாரோ
எய்த அம்பு...அவள்
நெஞ்சில்
தைத்து நிற்க....
துவண்டு
இருக்கிறது
அவளது
குடும்பம்
அவளருகே....
அவர்களை
விட்டு
ஒதுங்கி உள்ளது
சிரிப்பு....