பேறு பெற்றோர்

கூட்டணியில் குழப்பம் கொண்டு,
சுயநலத்தை குறிப்பாய்க் கொண்டு,
கூடி அமைத்த ஆட்சி எளிதாய்க் கலைய,
மக்கள் பணம் மலிவாய்க் கரைய,
மக்கள் இன்பம் எங்கே? சொன்ன
மக்கள் தொண்டு எங்கே? சிந்திப்பீர் !
சிந்திப்போர் பேறு பெற்றோர் !

எழுதியவர் : மா. வி. பாலகுமார் (18-Apr-12, 3:17 pm)
சேர்த்தது : balakumaar
பார்வை : 229

மேலே