கண்ணப்பர் சுவாமிகள்

உச்சி முதல் பாதம் வரை காயமாம்,
உள்ளிருக்கும் ஜோதியே யாவுமாம்,
கண்டதனில் கரைவதுவே ஞானமாம்,
காண்பதற்கு ஓர் சாட்சி இந்த
கண்ணப்பர் சாமியாம்.

எழுதியவர் : மா.வி.பாலகுமார் (18-Apr-12, 3:26 pm)
பார்வை : 265

மேலே