பச்சிளம் குழந்தையை...

பருப்பை வங்கிக் கொண்டு
அரிசியை விற்ற காலம்
பண்டை காலம் -
பண்ட மாற்று காலம்
அது ஒரு பொற் காலம்

ஆனால்
இன்று என்ன காலம்?
வாங்கிய கடனை
திருப்பி தர முடியாத
தாயிடம்
பச்சிளம் குழந்தையை
பறித்துச் செல்வது.....
இன்னும் என்ன எல்லாம்
நடக்கும் இந்த பூமியில்?

எழுதியவர் : சாந்தி (22-Apr-12, 11:05 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 191

மேலே