பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்
குகசாயுச்சிய நிலை;

தன்னை மறந்த
தனித்த நிலை;

உண்மை உணர்ந்த
உயரிய நிலை;

எண்ணம் மறந்த
ஏகாந்த நிலை;

விண்ணை ஆளும்
அளப்பெரிய நிலை

இந்த நிலை காணவே
கடைத் தெழுந்தேன்;

கறை தீர்ப்பாய் ,
கருணை புரி பெருமானே ;

சரணம் !
சரவண பவ ஓம் !

எழுதியவர் : மா வி பாலகுமார் (25-Apr-12, 12:33 pm)
சேர்த்தது : balakumaar
பார்வை : 320

மேலே