வேதாத்திரி மகரிஷி
அண்டமும் பிண்டமும்
பிரிவதேது ;
அண்டத்தின் ஓர் மாற்றம்
பிண்டம்;
பிண்டத்தில் அண்டம்
கண்ட திரு ஒன்று;
நம் உயிரில் உயிர்
தந்த திரு நின்று;
குரு ஆன அத்திரு
வணங்கி வாழ்த்துகிறேன் ;
வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன் !