வேதாத்திரி மகரிஷி

அண்டமும் பிண்டமும்
பிரிவதேது ;

அண்டத்தின் ஓர் மாற்றம்
பிண்டம்;

பிண்டத்தில் அண்டம்
கண்ட திரு ஒன்று;

நம் உயிரில் உயிர்
தந்த திரு நின்று;

குரு ஆன அத்திரு
வணங்கி வாழ்த்துகிறேன் ;

வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன் !

எழுதியவர் : மா வி பாலகுமார் (25-Apr-12, 12:20 pm)
சேர்த்தது : balakumaar
பார்வை : 1083

மேலே