பெண்மையின் வலிமை!...
வாழ்க்கையின் தொடக்கம் முதல்
வாழ்கையின் இறுதி வரை - மனிதன்
கூடவே வரும் ஓர் ஒப்பற்ற உறவு - "பெண்"!
தொடக்கத்தில் - தாயாக இருப்பவளும் பெண் தான்!
இறுதியில் - துணைவியாக இருப்பவளும் பெண் தான்!
தாய்க்குத் தாயாகவும்,
சேய்க்குச் சேயாகவும் - விளங்கும் "பெண்மைக்கு" முன் இவ்வுலகில் எதுவுமே பெரிதில்லை!
இதுவே சத்தியம்!
இதுவே நிச்சயம்!