மௌனம்
ஆதி என்று
சொல்லடி பாப்பா,
அநாதி என்று
சொல்லடி பாப்பா,
வீதி நின்று
வெறுங்கை நீட்டல்
பாவம்,
விதியை வெல்ல
அவன் கை கேட்டேன்
நாளும்,
வியப்பென்ன எனக்கு,
வைப்பவன் அவனே;
வளர்த்தேன் மௌனம் !
ஆதி என்று
சொல்லடி பாப்பா,
அநாதி என்று
சொல்லடி பாப்பா,
வீதி நின்று
வெறுங்கை நீட்டல்
பாவம்,
விதியை வெல்ல
அவன் கை கேட்டேன்
நாளும்,
வியப்பென்ன எனக்கு,
வைப்பவன் அவனே;
வளர்த்தேன் மௌனம் !