மௌனம்

ஆதி என்று
சொல்லடி பாப்பா,

அநாதி என்று
சொல்லடி பாப்பா,

வீதி நின்று
வெறுங்கை நீட்டல்
பாவம்,

விதியை வெல்ல
அவன் கை கேட்டேன்
நாளும்,

வியப்பென்ன எனக்கு,
வைப்பவன் அவனே;

வளர்த்தேன் மௌனம் !

எழுதியவர் : மா வி பாலகுமார் (27-Apr-12, 11:14 am)
சேர்த்தது : balakumaar
பார்வை : 265

மேலே