அன்னையே
வான்பொழிவதை நிறுத்தியது
ஆனால்
மரங்களில் இருந்து சொட்டும்
நீர் – பூமிக்கு அழகு
எங்கோ ஒரிடத்தில் மாரி பொழிந்தால்
மண் வாசணை வருவது
காற்றுக்கு அழகு
கோயில்களில் ஏற்றப்படும்
தீபம் – நெருப்புக்கு அழகு
அதேபோல
நீ என்னை விட்டு
பிரிந்த பின்னரும்
நீயும் நானும் வாழ்ந்த நாட்களின்
நினைவு நம்
உறவுக்கு அழகு அன்னையே..,