ஸ்ரீராம் கிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீராம் கிருஷ்ணன்
இடம்:  செங்கல்பட்டு
பிறந்த தேதி :  18-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Apr-2012
பார்த்தவர்கள்:  274
புள்ளி:  47

என்னைப் பற்றி...

பெண்களின் மறுமலர்ச்சிக்காகவும்,
மக்களின் சிந்தனை முன்னேற்றத்திற்காகவும்
இறையை பராத்திப்பவன்..

என் படைப்புகள்
ஸ்ரீராம் கிருஷ்ணன் செய்திகள்
சிவநாதன் அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2014 12:06 am

ஜல்லிக் கட்டு
கபடி
சடுகுடு
பல்லாங்குழி
உதைபந்து அருகி
நெட்கேம் ஆச்சு

வேப்பங்குச்சி
உமிச்சாம்பல்
பற்பொடி
கோல்கேட் போய்
மௌத்வாஷ் மூச்சு

மஞ்சள்
சந்தனம்
கடலைமா
மருதாணி போய்
க்ரீம் லோஷன்
ஷம்பூவாச்சு

தயிர் சாதம்
இட்லி தோசை
பிட்டு மறைந்து
பிட்சா -மக்
டொனால்ட்ஸ்
பேச்சு

வெண்பா
நல்வழி
மரபு புது கவி
மாறி
வை திஸ் கொலைவெறி
எனும் நிலையாச்சு .

புடவை பாவாடை
தாவணி சுடிதார்
பாண்ட் சட்டை
உயர்ந்து
நீச்சல் உடையாச்சு.

கருப்பு சாமி
வெள்ளை சாமி
கம்ப்யூட்டர் சாமி
காவிக்குள் புகுந்து
காசு புடுங்கும்
(ஆ) சாமியாச்சு.


மேலும்

அருமை! 04-Mar-2014 4:54 pm
நல்லா இருக்கு நண்பரே ! 03-Mar-2014 11:40 am
அருமை தோழரே!! 02-Mar-2014 1:37 am
////கூர்ப்பு என்பது பரிணாம வளர்ச்சியாகட்டும் பரிநாசத்தின் வளர்ச்சி அல்ல!//// அருமை தோழரே!! 28-Feb-2014 10:27 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 20 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) சஹானா மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2014 11:24 pm

மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !

இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !

தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !

களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !

சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !

சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?

மேலும்

மிக்க நன்றி வித்யா ! 23-Apr-2014 12:06 pm
இப்படி கேட்டால் எந்த தாய்தான் வேண்டாமென்று சொல்லுவாள்......! இது அவர்களுக்கே ஆன பிடிவாதம். உடனே ஒப்புக்கொள்ளக்கூடாதேன்று. கவி மிக அருமை அம்மா........... கடவுலேனக்கு நீயம்மா காதளுனக்கு பிறகம்மா களங்கமில்லா காதல்தான் கட்டுப்பாடு மீறலையே.....! nidhaana kaadhal.....! 23-Apr-2014 11:58 am
மிக்க நன்றி விநாயகா ! 23-Apr-2014 11:44 am
அருமையான படைப்பு !! 23-Apr-2014 11:43 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Feb-2014 4:38 pm

எனது
மூன்றாவது தசத்தின்
வயது, விரதம் முடிக்க
விண்ணப்பம் ஒன்று
அனுப்பவைத்தது
காம தேவனுக்கு....!

விண்ணப்பம் படித்த
காமதேவன் என்னை
நேர்க்காணலுக்கு அழைத்தான்.


தேவன் :
நீ ரசிகனா ?
படைப்பாளியா?

ரசிகன் என்றேன்..!

எதை ரசிப்பாய் ?
என்றான்.
எதையும் ரசிப்பேன்
என்றேன்.

எதுவரை உன் ரசிப்பு?
வரையறை தெரியுமா?
வினவினான்

விளக்கம் கொடுத்தேன்.....

பதுமை இதழ் முதல்
இளமை மெட்டுக்கள் பாடும்
அழகிய மொட்டுக்கள் வரை.
நாசித்துளை ஏறிய மோகவாசம்
வியர்வையில் கழியும் வரை.
கழிந்த வியர்வையை என்
இதழில் சுவைக்கும் வரை.
சுவைத்த வியர்வை மிச்சத்தை
விரல்களால் தீண்டி மறுமுறை
முளைக

மேலும்

நன்றி..! 20-Mar-2014 1:55 pm
நன்றி தோழரே..! எதுவும் நம் ரசனைக்கு தேவைதானே... இதுவும் அப்படித்தானே தோழா..! 20-Mar-2014 1:54 pm
தேவையான கவிதைதான் - அருமை தோழமையே ! 11-Mar-2014 1:59 pm
அழகு அழகு...............................!!! 17-Feb-2014 8:16 am

விழிப்புணர்வுப் பதிவு

மெல்ல கொள்ளும் குடிநீர் " பாட்டில்கள் "

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.

குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.

இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.

அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வே (...)

மேலும்

ஸ்ரீராம் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2014 6:33 am

ஹா, ஹா, ஹா பன்ச் டைலாக் பேச குட்டிப் பசங்க கிட்ட கத்துக்கிரனும் :-)))

அக்கா பையன் 4 கலர் கோழிக்குஞ்சு வாங்கி வளர்த்தான் , அது கொஞ்சம் பெரிசான உடன் ரொம்ப விய்யா, விய்யானு கத்திக்கிட்டே இருந்துச்சு ,

" செல்லம் கோழிக்குஞ்சுகள யார்கிட்டையாவது கொடுத்திரளாம்"

" அதெல்லாம் முடியாது , நான்தான் வளர்ப்பேன் "

" இல்ல செல்லம் எப்போ பார்த்தாலும் ரொம்ப கத்திகிட்டே இருக்குடா"

" தங்கச்சி பாப்பாவும் எப்போ பார்த்தாலும் கத்திக்கிட்டு அழுதுக்கிட்டே தான் இருக்கு , அப்போ தங்கச்சி பாப்பாவையும் யார் கிட்டையாவது தூக்கி குடுத்திரலாமா
??? "
ஸ்ரீராம் கிருஷ்ணன்

மேலும்

நல்ல நகைச்சுவை தோழரே! சின்ன குழந்தைகள்கிட்ட இருந்துதான் தப்பிக்க முடியாது????? 18-Feb-2014 10:56 am
அய்யோடா. . குழந்தைகள் கேள்விக்கு பதில் சொல்ல யாரால் இயலும். நன்று - மணியன் 16-Feb-2014 3:04 pm
ஹிஹிஹி குழந்தை மொழி அழகு :) 16-Feb-2014 2:28 pm
ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை தோழரே 15-Feb-2014 10:31 am
ஸ்ரீராம் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2014 6:26 am

ஒரு பெண் குழந்தை இரவு படுக்க போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள் .
" கடவுளே என் அப்பா , அம்மா , தாத்தா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை " என்று வேண்டுவாள் . இதை அவள் தந்தை பெருமையாக கேட்டு மகிழ்வார் .

ஒரு நாள் அவள் " கடவுளே என் அப்பா , அம்மா , பாட்டி எல்லோரையும் குஷியாக வை
தாததா Bye Bye " என்று சொன்னாள் . அப்பா திடுக்கிட்டார் .
அடுத்த நாள் தாத்தா இறந்து விட்டார் ....

சில மாதங்களுக்கு பிறகு இதே கதை பாட்டிக்கும் நடந்தது ......
அப்பா பயந்து நடுங்கி விட்டார் .....

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவள் "" கடவுளே என்னயும் அம்மாவையும் குஷியாக வை அப்பா Bye Bye " என்றாள்

மேலும்

அப்போ அப்பா பாஸா சூப்பர் தோழரே! 18-Feb-2014 10:58 am
ஸ்ரீராம் கிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2014 3:40 am

கண்ணே மணியே கல்கண்டெ
என்னை இப்படி கொஞ்சவில்லை
கண்ணால் பேசவில்லை
கை பிடிச்சு நடக்கவில்லை
நாள் பார்த்து வெகுமதிகள்
தந்தென்னை மயக்கவில்லை
வார்த்தை வலை வீசி
ஜாலங்கள் புரியவில்லை

நான் நடக்கும் வழியில்
என் நிழலாக நீ வந்தாய்
நான் தடுக்கும் போது என்
கோலாக உடன் நின்றாய்
அன்னை தந்தை பிரிந்து வந்தேன்
ரெண்டுமாகி எனை ஆட்கொண்டாய்

உன்னை அடைந்த நாள் போதும்
தனியொரு தினம் தேவையில்லை
எல்லா நாளும் நம் தினம் தானே !!
காதலர் தினம் தேவையில்லை

ஸ்ரீராம் கிருஷ்ணன்

மேலும்

அருமை தோழரே 15-Feb-2014 1:11 pm
வாழ்வோரை வாழ்த்தலாம் பிரிந்தோரை வாழ்த்தலாம் இறந்தோரை வாழ்த்தலாம் காதல் இன்னுமே முழுமை பெறாத ஒரு சிசு! சிசுக்காய் ஒரு தினமா? முழுமை பெறட்டும் விழாவே எடுப்போம். நன்றி தோழரே!! 15-Feb-2014 7:43 am
அழகு தோழா... இதுதான் காதல். 15-Feb-2014 7:38 am
இதுவும் நன்றாகவே இருக்கிறது 15-Feb-2014 6:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (62)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
கண்மணி

கண்மணி

யாது ஊரே யாவரும் கேளிர்
வெ கண்ணன்

வெ கண்ணன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (62)

கேகண்ணன்

கேகண்ணன்

கும்பகோணம்
Premi

Premi

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (62)

மேலே