முதியோர் இல்லம்

என் மகளும்,என் மகனும்
வாழ்ந்த காலத்தில்
நான் எதற்கு என்று
வயது காரணம்
காட்டித்தான் இங்கே
விட்டுச் சென்றார்களோ !
எனக்குப் பின்
அவர்களும்தானே !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 11:29 am)
Tanglish : muthiyor illam
பார்வை : 209

புதிய படைப்புகள்

மேலே