முதியோர் இல்லம்
என் மகளும்,என் மகனும்
வாழ்ந்த காலத்தில்
நான் எதற்கு என்று
வயது காரணம்
காட்டித்தான் இங்கே
விட்டுச் சென்றார்களோ !
எனக்குப் பின்
அவர்களும்தானே !!
என் மகளும்,என் மகனும்
வாழ்ந்த காலத்தில்
நான் எதற்கு என்று
வயது காரணம்
காட்டித்தான் இங்கே
விட்டுச் சென்றார்களோ !
எனக்குப் பின்
அவர்களும்தானே !!