காந்தி மகான்

காலமெல்லாம் தன் வாழ்க்கையை
அஹிம்சையில் ஈடுபடுத்தி

கடைசி நாளில் எங்களைப் பிரிந்து
ஹிம்சை செய்து விட்டீர் !

அஹிம்சையை நிலை நாட்ட
மீண்டும் பிறப்பீர் காந்தியாய்
என் வயிற்றில் பிள்ளையாய் ....!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 2:39 pm)
பார்வை : 187

மேலே