நிஜம்
தோழியின் அம்மா
இறந்த துக்கம் விசாரிக்க
ஆறுதல் சொல்ல
தோழிக்கு வேதனை
தீர்ந்த நேரத்தில்
நேரம் கடந்து
வீடு சேர்ந்த பொழுது
எனக்கு வீட்டில்
சவுக்கடிப் பட்டம்
''நீ எங்க ஊர் சுத்திட்டு வர ''என்று
தோழியின் அம்மா
இறந்த துக்கம் விசாரிக்க
ஆறுதல் சொல்ல
தோழிக்கு வேதனை
தீர்ந்த நேரத்தில்
நேரம் கடந்து
வீடு சேர்ந்த பொழுது
எனக்கு வீட்டில்
சவுக்கடிப் பட்டம்
''நீ எங்க ஊர் சுத்திட்டு வர ''என்று