எழுத்து.காம் தோழர்/தோழி களின் கவனத்திற்கு (பகுதி - 2)

எழுத்து.காம் தோழர்/தோழி -களுக்கு A. பிரேம் குமார்-ன் வணக்கங்கள்.

தாங்கள், யார் கவிதைக்கும், கட்டுரைக்கும் - கருத்து தெரிவிக்கையில், தங்களது உயர்ந்த கருத்தை அன்போடு எடுத்துக்கூறுங்கள். அது பலருக்கும் பயனடையுமாறு செய்யும்.

யாராலும்,
இவ்வுலகில்
ஒருவர் மனதை புண்படுத்தி,
அவரை
அல்லது அவர் கருத்தை
மாற்ற இயலாது.

மாறாக,
அன்பு வழியில் நாடுங்கள்
அன்பாய் எடுத்துக்கூறுங்கள்
இன்று இல்லாதுபோனாலும்,
ஒருநாள்
அவர்மனம் பக்குவப்பட்டு
தானாக
நல்வழி நாடுவார்.

எழுதியவர் : A பிரேம் குமார் (13-May-12, 9:26 pm)
பார்வை : 279

சிறந்த கட்டுரைகள்

மேலே