முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து
தம் மக்களை வெயில் மழை காத்து
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில்
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய்
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது
ஏன் ?

எழுதியவர் : joelson (17-May-12, 8:17 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 216

மேலே