வானம்

இவள் கண்ணாடியோ தெரியவில்லை
விரிந்திருக்கும் கடலின் நிறம் திருடிய கள்ளி
பாவம் நிலவையும் சுமக்கிறாள்
அதன் நினைவுகளையும் சுமக்கிறாள்
மேக உடையுள் மறைந்த இவள் மனம் யாருக்குத்தெரியும்
வண்ணம் நிறைந்த வானவில்லும் இவளுள்
இவள் நான் பார்க்கும் வானம் ........................