நீ

என் வறண்ட தேசத்திற்கென்றே பிறந்த வான் மழை நீ....
என் வான்மழைக்கென்றே விரிந்த குடை நீ....
என் குடைக்குள்ளே குளிக்கும் குற்றால அருவி நீ..நீ..நீ..

எழுதியவர் : முத்துக்குமார் (31-May-12, 3:49 pm)
Tanglish : nee
பார்வை : 210

மேலே