பழயதானாலும் பழுதாகி போனாலும்

உடல் பழயதானாலும்
பழுதாகி போனாலும்
உன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட
இந்த பாவப்பட்ட மனம் மட்டும்
என்றுமே புதிதான்
உன்னை நினைக்கும் எல்லா நொடியும்.............

எழுதியவர் : MANUNEETHICHOZHAN (12-Jun-12, 12:29 am)
பார்வை : 478

மேலே