குருதிக் கொடை

செயற்கையாய் செய்ய இயலாத
விலை மதிப்பற்ற குருதியை
தன்னார்வமாய் முன் வந்து
தானமாக வழங்குகின்ற
ஒவ்வொரு கொடையளரும் ஹீரோ !
ஹீரோ வாய்ப்பை பெற்றவர்கள் வாழ்க
அவரால் வாழ்வைப் பெற்றவர்கள்
நீடுழி வாழ்க!

எழுதியவர் : அலாவுதீன் (14-Jun-12, 10:07 pm)
பார்வை : 628

மேலே