{{{{{{{{ கசக்கும் உண்மை }}}}}}}}
இது பாகற்காய் அல்ல..???
பாவக்காய்!!!!!!!!!
காந்தியார் அவர்கள்
உரிமைக்கும், உடமைக்கும்,
சேர்த்து தான் சுதந்திரம்
என்பதை ஆடையணிந்து
சொல்லி இருக்கலாம்
இந்த கால இளசுகளுக்கு!!!!!!!
{அந்த மனிதன் ஏன் அறைநிர்வாணம் மேற்கொண்டார் என்பதை புரியவைக்க நான் உண்டு...!
கேட்கும் நிலைமையில் அவர்கள் இல்லை...!}
உழைக்கும் மக்களை பார்த்து அவன் செய்தது
ஊதரிகளுக்கு எப்படி புரியும்......