{{{{{{{{ கசக்கும் உண்மை }}}}}}}}

இது பாகற்காய் அல்ல..???

பாவக்காய்!!!!!!!!!

காந்தியார் அவர்கள்
உரிமைக்கும், உடமைக்கும்,
சேர்த்து தான் சுதந்திரம்
என்பதை ஆடையணிந்து
சொல்லி இருக்கலாம்

இந்த கால இளசுகளுக்கு!!!!!!!

{அந்த மனிதன் ஏன் அறைநிர்வாணம் மேற்கொண்டார் என்பதை புரியவைக்க நான் உண்டு...!
கேட்கும் நிலைமையில் அவர்கள் இல்லை...!}

உழைக்கும் மக்களை பார்த்து அவன் செய்தது
ஊதரிகளுக்கு எப்படி புரியும்......

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (15-Jun-12, 10:04 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 271

மேலே