உறுதி எடுப்போம் ..குருதி கொடுப்போம் !

குருதியில் நட்பை கலந்து கண்ணனிடம் ...
கர்ணன் உயிர் கொடுத்தான்
தானமாய் நட்புக்கு ...!
நாமும் உயிர் கொடுப்போம்
மனித உயிர்களுக்கு ..
தானமாய் குருதி கொடுத்து ..!
வாழும்வரை ரத்த தானம் ....
வாழ்க்கைக்கு பின் உடல் தானம் !

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (15-Jun-12, 9:05 pm)
பார்வை : 215

மேலே