பெற்றவர்கள்
பெண்ணே
உன் கண்ணில்
ஒரு துளி நீர் வந்தாலும்
பொறுக்காதவர்கள்
பெற்றவர்கள்
உன் கண்கள்
குளமாய் ஆனாலும்
பொறுப்பவர்கள்
உன்னிடம்
பணத்தையும், நகையையும்
பெற்றவர்கள்.
பெண்ணே
உன் கண்ணில்
ஒரு துளி நீர் வந்தாலும்
பொறுக்காதவர்கள்
பெற்றவர்கள்
உன் கண்கள்
குளமாய் ஆனாலும்
பொறுப்பவர்கள்
உன்னிடம்
பணத்தையும், நகையையும்
பெற்றவர்கள்.