பிரிவு !

முதல் முறை என்
கண்கள் நனைகிறது
கண்ணிர் என்ற கடலில்
ஆனால்
மனசு தண்ணிரை இழந்த
மீன்களை போல்
துடிக்கிறது
ஆண்டவா !
வேண்டாம் என்னைப்போல்
இன்னொரு பிறவி
இந்த மண்ணில் வேண்டாம் .
தனியே பிறந்தேன்
தனியே தவிக்கவிட்டாயே
ஆண்டவா
சொந்தமோ
பந்தமோ
வந்தது நேற்று
வந்தத கொண்டு
போனதோ காற்று

எழுதியவர் : நாகராஜன். (29-Jun-12, 10:09 am)
பார்வை : 300

மேலே