"தவமின்றி கிடைத்த வரம்"

கன்னத்தில் கை வைத்து,
என் எண்ணத்தை அபகரித்து,

ஏழு ஜென்ம ஆயுளை ஆர்பரிதவளே,

கடவுளின் வரமும் வேண்டாம்
வரமாக கடவுளும் வேண்டாம்

கடவுளை காண வேண்டாம் என் கண்ணால்,
அவனும் தோற்று போவான்
உன் புன்சிரிப்பிற்கு முன்னால்...!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (29-Jun-12, 10:05 am)
பார்வை : 394

மேலே