இந்தியப் புத்தகம் 2
இந்தியப் புத்தகத்தின் அட்டை படத்தில் தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கப்பட்டு
பாலாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது
ஒரு கற்சிலைக்கு....
உள்பக்கத்தில் பசியில் பாலுக்காக அழுது கொண்டிருந்தது ஒரு கைக்குழந்தை....
நடுப் பக்கமோ அறியாமையில் இறுதிப்
பக்கமாய்....
எஞ்சியப் பக்கங்கள் போலி நம்பிக்கையில் புதையுண்டு செல்லரித்த சித்தைவுகளாய்......