இந்தியப் புத்தகம் 3

இந்தியப் புத்தகத்தின் அட்டை படம்
விண்ணை முட்டும் கட்டிடங்கள் ஆகாயத்தை அளக்கும் செயற்கை கோள்கள் என பார்வையிலேயே பிரம்மாண்டமாய்.....
உள்பக்கத்தில் சீவாத தலையுடனும் கிழிந்த உடையுடனும் சிறுவர்கள் பலர் தொழிற்சாலைக்குள் ....
நடுப்பக்கமோ கல்லாமையில் இறுதிப்
பக்கமாய்....
எஞ்சிய பக்கங்கள் அடக்குமுறையின் சங்கிலியால் கட்டப்பட்டு தொழிற்சாலை சுவர்களால் சூழப்பட்ட பிணங்களாய்....

எழுதியவர் : க(வி)நேசன் (30-Sep-10, 10:28 pm)
பார்வை : 326

மேலே