அன்பே சொல்லி தருவாயா ? !..

பெண்ணே,
பருவத்தின் பார்வையால்
எனக்குள்
பாடமாக புகுந்த
உன்னை
மொழி தெரியாமல்
படிக்கிறேன்!..
அன்பே,
விழியோடு விழி
வைத்து
சொல்லி தருவாயா?!..
அதன் பெயர்
"காதல்" என்று!..
பெண்ணே,
பருவத்தின் பார்வையால்
எனக்குள்
பாடமாக புகுந்த
உன்னை
மொழி தெரியாமல்
படிக்கிறேன்!..
அன்பே,
விழியோடு விழி
வைத்து
சொல்லி தருவாயா?!..
அதன் பெயர்
"காதல்" என்று!..