"வானம் பார்த்த பூமி"...

உன் கண்ணீரை
நீ சிந்த வேண்டும்...
நீ சிந்தும் கண்ணீரில்
நான் நனைய வேண்டும்...
ஏக்கத்தில் காத்து கிடந்த
"வானம் பார்த்த பூமி"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (27-Jul-12, 9:29 pm)
பார்வை : 240

மேலே