சொல் நந்தவனம்

காற்றில் மிதந்து வந்தது
கண்ணனின் குழல் கீதம்

மனதில் விரிந்தது அழகிய
பிருந்தாவனம்

கவிதையில் மலர்ந்தது தேன்மலர்
சொல் நந்தவனம்

----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-12, 7:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : soll nanthavanam
பார்வை : 158

மேலே