காதலியின் பிரிவு

மழை கானா வனம் போலே என் இதயம் வறண்டதடி
மானே உனைகாண அனுதினெமும் துடிக்குதடி
மழை காலகார்மேகம் என் கண்ணில் வந்ததடி அன்பே உன் நினைவுகள் கண்ணீராய் வழிந்தடடி
தென்றலாய் வந்தவளே என் இதயம் கொண்டு போனதுஎங்கே
உடல் கிழித்து நான் பிறந்தேன் பாவி நீ என் உள்ளம் கிழித்து போனதுஎங்கே
செந்தமிழால் உனை அழைபேன்
வாழ்கையாய் வரமறுத்தவலே வெறும்
வார்த்தைகளாய் வந்து போவாயோ ...................

எழுதியவர் : பவனந்தி (12-Aug-12, 5:19 pm)
பார்வை : 855

மேலே