விழிகள் அழுகும் போது
விழிகள் அழுதிடும் போது
இதயம் சொன்னது அவளை மறந்து விடு என்று
இதயம் அழுதிடும் போது
கண்கள் சொல்ல வில்லை
அவளை மறந்து விடு என்று
ஏன் என்றால் என் கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தன
விழிகள் அழுதிடும் போது
இதயம் சொன்னது அவளை மறந்து விடு என்று
இதயம் அழுதிடும் போது
கண்கள் சொல்ல வில்லை
அவளை மறந்து விடு என்று
ஏன் என்றால் என் கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தன