காதல், கவிதை அழிவதில்லை

எத்தனை காதலர்கள்
எத்தனை கவிதைகள்
எத்தனை எண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
எத்தனை முயற்சிகள்
எல்லாம் மறைந்தாலும்
காதலும் அவர்களின் கவிதைகளும்
என்றும் குழந்தை போல்
மீண்டு வருகிறது
மறைவது இல்லை

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (13-Aug-12, 6:38 pm)
பார்வை : 161

மேலே