கால விதியால்... காலாவதி...
கால விதியால்
"காலாவதி"யாகி போனது
என் காதல்!..
கல்யாண மாலையோடு
அவள்
வேறு ஒருவனின்
கரம் பிடித்த போது!..
கால விதியால்
"காலாவதி"யாகி போனது
என் காதல்!..
கல்யாண மாலையோடு
அவள்
வேறு ஒருவனின்
கரம் பிடித்த போது!..