நொடிக்கு நொடி..

நான் சாவதற்குதானே
வழி கேட்டேன்,
எதற்கு என்னை
சித்ரவதை செய்யும்
இந்த காதலில் மாட்டிவிட்டாய்....
இப்பொழுது பார்
நொடிக்குநொடி
இறந்து கொண்டிருக்கிறேன்..

அன்புடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (16-Aug-12, 9:29 pm)
பார்வை : 218

மேலே