035 -- 'பொதுமகளின்' புலம்பல்..

அச்சம், மடம்
நாணம், பயிர்ப்பு
பெண்ணுக்கு நகைகளென
அருமையாகத்தான் சொன்னார்கள்..
அடகுவைக்கத் தெரிந்த
அறிவாளிகள்!
-௦-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (26-Aug-12, 7:28 am)
பார்வை : 236

மேலே