வறுமை
கந்தலை ஆடையாகக் கொண்டும்
கோணிப்பையை மெத்தையாக கொண்டும்
வாழ்கின்ற பணக்காரர்களின் குலதெய்வமாய்
காட்சியளிக்கிறார் !!
நடை பாதை விநாயகர் !!
கந்தலை ஆடையாகக் கொண்டும்
கோணிப்பையை மெத்தையாக கொண்டும்
வாழ்கின்ற பணக்காரர்களின் குலதெய்வமாய்
காட்சியளிக்கிறார் !!
நடை பாதை விநாயகர் !!