முதிர்வு
காலம் கடந்தது
கணக்குகள் முடிந்தது
காவியம் படைத்துவிட்டேன்
காலனை தேடுகின்றேன்
காரியம் முடிந்தபின்
கடவுளே வருவாயா
காப்பவன் நீ காப்பாற்று
இந்த உலகத்தைவிட்டு
காலம் கடந்தது
கணக்குகள் முடிந்தது
காவியம் படைத்துவிட்டேன்
காலனை தேடுகின்றேன்
காரியம் முடிந்தபின்
கடவுளே வருவாயா
காப்பவன் நீ காப்பாற்று
இந்த உலகத்தைவிட்டு